முழுக்கத் தலைகொடுக்காமல் எதையும் இலக்கியத்தில் அறிவியக்கத்தில் ஈட்டமுடியாது. ஒரு குறிப்பிட்ட காலத்திலேனும் வெறிகொண்டு செயல்படாதவனுக்கு அறிவியக்கத்தில் இடமில்லை. ஜெயமோகன்
ஆனால் பெரும்பகுதியினர் எனக்கிருக்கும் முக்கியத்துவத்தால் பொறாமை கொள்பவர்கள். அதைத் தவிர்க்கவே முடியாது. முப்பதாண்டுகளாக இவர்களின் பொறாமைக்குரிய இடத்திலேயே இருந்துகொண்டிருக்கிறேன். நானாக விலகும்வரை அங்குதான் இருப்பேன். அது என் எழுத்துக்களால் நான் உருவாக்கிக் கொண்டது. அதை எவரும் எனக்கு மறுக்க முடியாது. – ஜெயமோகன்
© 2025 பிழைகள் — Powered by WordPress
Theme by Anders Noren — Up ↑