ஆனால் பெரும்பகுதியினர் எனக்கிருக்கும் முக்கியத்துவத்தால் பொறாமை கொள்பவர்கள். அதைத் தவிர்க்கவே முடியாது. முப்பதாண்டுகளாக இவர்களின் பொறாமைக்குரிய இடத்திலேயே இருந்துகொண்டிருக்கிறேன். நானாக விலகும்வரை அங்குதான் இருப்பேன். அது என் எழுத்துக்களால் நான் உருவாக்கிக் கொண்டது. அதை எவரும் எனக்கு மறுக்க முடியாது. – ஜெயமோகன்