உலகமும் உடலும் மனமும் திரும்ப திரும்ப எதிர்வைக்கும் எண்ணங்களுக்கு எதிராக என்னை நானே மீண்டும் மீண்டும் வரையறை செய்துகொள்ள வேண்டியிருக்கிறது. ஒவ்வொரு ஒவ்வொரு வரையறையிலும் மேலும் கூர்மையாக்கிக் கொண்டிருக்கிறேன் என நம்புகிறேன். நான் செயலூக்கம் கொள்ள, செயல்பட இந்த வரையறை மிகவும் அவசியமாகிறது. மற்றவரிடமிருந்து, என்னிடமிருந்து எழும் கேள்விகளுக்கு பதிலாக இந்த வரையறை அமைய வேண்டும்…. Continue Reading →
வாழ்வை தொகுத்துக்கொள்ள எழுதுவதில் ஏன் இந்த தயக்கம் என என்னையே கேட்டுக்கொள்கிறேன். எழுத தொடங்குவது அத்தனை எளிதாக இல்லை.. ஆனால் ஏன்? செய்ய தவறிய விஷயங்கள் அனைத்தும் கண் முன் வந்து செல்கின்றன… எழுதும் செயலே ஒரு வகை சுய அறைகூவல் தானே.. அங்கு தோல்விகளை பறைசாற்றுவது இயல்வதல்ல. முக்கியமாக, எழுதுவது என்பது என்னை திறந்து… Continue Reading →
தன்வழியறிதலில் தொடங்கி… தானதல் என உணர்வுகளை எழுதி வந்தாலும், பெரிய கனவுகளோ திட்டவட்டமான குறிக்கோள்களோ இல்லமல் இருந்து வந்தன. கடந்த சில வருடங்கள், கடந்த சில மாதங்கள் அளித்த தெளிவில் எனது வாழ்வை இப்படி தொகுத்துக்கொள்ள விழைகிறேன்.. இங்கே பல முறை பேசியது தான்.. மேலும் பலமுறை அறையின் whiteboard மற்றும் எண்னங்களில் பல்வேரு வடிவில்… Continue Reading →
வாழ்க்கை மிகமிக அரிதானது என்றும், ஒருநாளை ஒரு கணத்தைக்கூட வீணாக்க எனக்கு உரிமை இல்லை என்றும் உணர்ந்தேன். என்னைச்சுற்றி இயற்கையின் அழகும் மகத்துவமும் நிறைந்திருக்க, கலையின் சிந்தனையின் உன்னதங்கள் எனக்குச் சாத்தியமாக இருக்க, என்னுடைய இயலாமையால் சோம்பித் துயருறுவேன் என்றால் நான் மிகமிகக் கீழானவன் என்று அறிந்தேன். எனக்கு இவையனைத்தையும் அளித்த அதை நான் அவமதிக்கிறேன்… Continue Reading →
இன்னும் மேலே மேலே என்று தான் தேடிக்கொண்டிருந்தேன். 11ல் வரலாறும், சமூகவியலும் பிடித்தாலும் அறிவியல் தான் மேலானது என அறிவியல் பிரிவில் சேர்ந்தேன். SRMல் பொறியியல் முடித்த பின், எல்லாரும் ITக்கு செல்கிறார்கள், அதை எவர் வேண்டுமானாலும் செய்யலாம், என்னால் இன்னும் மேலே செல்ல இயலும் என இந்தியாவின் தலை சிறந்த நிறுவனங்களில் ஒன்றில் MBA… Continue Reading →
பூமிக்கு பாரம் சேர்க்க தொடங்கி 27 வருடங்கள். பூமிக்காவது பாரத்தை குறைக்கலாம் என்றால், எடை குறைந்த பாடில்லை. இந்த வருடமாவது ஏதாவது மாற்றம் வருகிறதா பார்ப்போம். கடந்த வருடம், சொந்த வாழ்வில் பெரிய மாற்றங்கள். சில புதிய மனிதர்கள், புரிதல்கள், பழைய மனிதர்கள். வாழ்வின் அந்த பக்கங்களை பற்றி இப்பொழுது எழுதுவதாய் இல்லை. அதை தாண்டி,… Continue Reading →
மீண்டும் மீண்டு பதிவை சொல்புதிது குழுமத்தில் பகிர்ந்திருந்தேன். அங்கு சில விவாதங்கள். ஜெமோவுடனான மானசிகமான உரையாடல்கள் தன்மீட்சி கட்டுரை வாசிப்புகள். தெளிவடைந்துவிட்டேனா என தெரியவில்லை. ஆனால், முன்னோக்கி செல்ல பிடிப்புகளை உருவகித்துள்ளேன். 1. அலுவலகத்தில் வேலை செய்ய வேண்டும். இது எனக்கான வேலை இல்லை. நான் இருக்க வேண்டிய இடமும் இல்லை. ஆனால், என் இடத்தை… Continue Reading →
அனர்த்தங்கள் எழுதி ஐந்து ஆண்டுகள் நிறைவடைந்துவிட்டன. வாழ்க்கையில் பல மாற்றங்கள். MBA முடித்து, ஒரு நிறுவனத்தில் …
day by day, day by day வாழ்க்கை பயணம் day by day என இதோ 21 வருடங்கள் கடந்து விட்டன…. கொஞ்சம் ஒதுங்கி நின்று அவதானிக்கையில், என்ன செய்தேன்.. என்ன செய்து கொண்டிருக்கிறேன்?? B.Tech முடித்தாய்று. WIPROவில் கிடைத்த வேலையையும், அயல்நாட்டில் MBA பயில கிடைத்த அழைப்பையும் மறுத்து திருச்சி பாரதிதாசன் மேலாண்மை… Continue Reading →
© 2025 பிழைகள் — Powered by WordPress
Theme by Anders Noren — Up ↑